தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 108 அலுவலக உதவியாளர்(குரூப் சி) பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 12, 2024

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 108 அலுவலக உதவியாளர்(குரூப் சி) பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்  108 அலுவலக உதவியாளர்(குரூப் சி) பணியிடங்களுக்கு ரூ 35,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 108 அலுவலக உதவியாளர்(குரூப் சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 108 அலுவலக உதவியாளர்(குரூப் சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Office Attendant (Group C)


காலியிடங்கள்: 108 (தமிழ்நாடு - 5)


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 1.10.2024 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.35,000


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.50, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.10.2024


ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 21.11.2024


மேலும் விவரங்கள் அறிய 


https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0210241136Advertisement%20-%20Group%20C%20-2024.pdf


கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment