பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் 34 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 16, 2024

பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் 34 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

 பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் 34 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு


பொதுத்துறையை சேர்ந்த என்.எல்.சி., என அழைக்கப்படும்நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு, 24.4.2024க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது கடைசி தேதி 4.6.2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது.


காலியிடம்: கிளரிக்கல் அசிஸ்டென்ட் 17, தொழிற்சாலை பணியாளர் 9 (டிராப்ட்ஸ்மேன் 1, எலக்ட்ரீசியன்3, பிட்டர் 2, மெக்கானிக் 2, வயர்மேன் 1), ஜூனியர் இன்ஜினியர் 8 (சிவில் 5, மெக்கானிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 1) என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: கிளரிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.


வயது: 1.3.2024 அடிப்படையில்30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 595. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295


கடைசிநாள்: 4.6.2024


விவரங்களுக்கு: nlcindia.in

No comments:

Post a Comment