தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று(14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, November 14, 2023

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று(14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள்

 தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று(14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்கள்


தொடர் மழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டுள்ளார்.


கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.


  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.


கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment